ஆசியாவில் 10,000 ரன்கள் கடந்த 8வது வீரர் – சாதனை படைத்த ரோகித் சர்மா

Loading… முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். Loading… அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. விராட் கோலி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி … Continue reading ஆசியாவில் 10,000 ரன்கள் கடந்த 8வது வீரர் – சாதனை படைத்த ரோகித் சர்மா